ஷார்ல் பெரோவின் மாயாஜாலக் கதைகள்

‘தேவதைக் கதை’ எழுத்தாளர்களுக்கு முன்னோடியான 18ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர் Charles Perraultவின் தேர்ந்தெடுத்த கதைத் தொகுப்பில் உள்ள படங்கள். இது 1957இல் Geoffret Brereton மொழிபெயர்ப்பில் வந்த பெங்குவின் க்ளாசிக்ஸ் (முதல்) பதிப்பு. இந்த செதுக்கோவியங்களை உருவாக்கியவர் பெயர் புத்தகத்தில் இல்லை. குறைந்தது 200 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கும்.

One Response to “ஷார்ல் பெரோவின் மாயாஜாலக் கதைகள்”

  1. ரஃபிக் ராஜா Says:

    200 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவிய பாணி என்பது, நம் பொதுவாக அந்த காலயேடுகளில் காணும் தோரணையில் தெரிகிறது… சித்திரங்களுக்கு வயதில்லை என்பது எவ்வளவு உண்மை.

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

Leave a Reply